Sunday, January 27, 2008

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #44-அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோவில், திருப்பேர்நகர்



அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோவில், திருப்பேர்நகர் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

Visit : vaaramorualayam.blogspot.com
www.adhikaalai.com

திருப்பேர்நகர் என்றால் யாருக்கும் தெரியாது.கோவிலடி என்று சொன்னாலே எல்லோருக்கும் தெரியும்.இத்தலம் திருச்சியிலிருந்து 15 மைல் தொலைவில் உள்ளது.


மூலவர் : அப்பக்குடத்தான்
தாயார் : இந்திராதேவி
தீர்த்தம் : இந்திர தீர்த்தம்
விமானம் : இந்திர விமானம்
தற்போதைய பெயர் : கோவிலடி

இத்தலம் மிகவும் பழமையானது,ஸ்ரீரெங்கத்திற்கு முன்னதாக ஏற்பட்டதென்றும்,அதனால் தான் கோவிலடி அதாவது ஸ்ரீரெங்கம் கோவிலுக்கு ஆதியாக அடியெடுத்துக் கொடுத்த
ஸ்தலமென்பதால் கோவிலடி எனப் பெயர் பெற்றதாக வரலாறு கூறுகிறது.நம்மாழ்வார் இப்பெருமானை பாடிவிட்டுத்தான் மோட்சத்திற்குச் சென்றார்.இங்கு பெருமானுக்கு தினந்தோறும் இரவில் அப்பம் அமுது செய்துப் படைக்கப்படுகிறது.

மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 4 நிமி 56 விநாடி

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்




எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்


டவுன்லோட் அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோவில், திருப்பேர்நகர்

0 Comments: