Sunday, January 13, 2008

தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #42 அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோவில், திருப்பார்த்தன்பள்ளி




Visit : vaaramorualayam.blogspot.com
www.adhikaalai.com

அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோவில், திருப்பார்த்தன்பள்ளி பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).


சீர்காழியிலிருந்து நிறைய பேருந்து வசதிகள் உள்ளன. திருவெண்காட்டிலிருந்து கிழக்கே 2 மைல் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம்.


மூலவர் : தாமரையாள் கேள்வன்,நின்ற திருக்கோலம்
தாயார் : தாமரை நாயகி
உற்சவர் : கோலவில்லி ராமன்
தீர்த்தம் : கட்க புஷ்கரணி
விமானம் : நாராயண விமானம்
தற்போதைய பெயர் : பார்த்தன்பள்ளி

இத்தலத்திற்கு வந்த அர்ச்சுனனிற்கு தாகம் உண்டாக,கண்ணன் இவ்விடத்தில் தோன்றி கத்தி ஒன்றை அர்ஜுனனிடம் கொடுத்தான்.அக்கத்தியால் மண்ணை கீறி பூமியை பிளக்க உடனே அங்கு தூய கங்கை நீர் பெருகியது.பார்த்தனுக்காக உண்டான கோவிலானதால் பார்த்தன்பள்ளியாயிற்று.பார்த்தனாகிய அர்ச்சுனனிற்கு இவ்விடத்து ஒரு கோவில் உண்டு.

மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 36 விநாடி

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்




எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்


டவுன்லோட் அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோவில், திருப்பார்த்தன்பள்ளி

0 Comments: