Saturday, October 11, 2008

அருள்மிகு நீலமேகப் பெருமாள்,தஞ்சாவூர்



அருள்மிகு நீலமேகப் பெருமாள்,தஞ்சாவூர் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com

தஞ்சாவூர் நகரைத் தாண்டியதும் வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ளது இத்திருத்தலம். இந்த வெண்ணாற்றங்கரையில் இப்போது மூன்று கோவில்கள் உள்ளன. இந்த மூன்று தலங்களிலும் மூன்று பெருமான்கள் எழுந்தருளியுள்ளனர்.மூன்று தலங்கள் இருந்தாலும் ஒரு திவ்யதேசமாகவே மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. இம்மூன்று கோவில்களும் ஒரு பர்லாங் சுற்றளவிற்குள்ளேயே அமைந்துள்ளது.

1. தஞ்சை மாமணிக் கோவில்

மூலவர் : நீலமேகப் பெருமாள்
தாயார் : செங்கமலவல்லி
தீர்த்தம் : கன்னிகா புஷ்கரணி
விமானம் : சௌந்தர்ய விமானம்


2. மணிக்குன்றம்

மூலவர் : மணிக்குன்றப் பெருமாள்
தாயார் : அம்புச வல்லி
தீர்த்தம் : ஸ்ரீ ராம தீர்த்தம்
விமானம் : மணிக்கூட விமானம்

3. தஞ்சையாளி நகர்


மூலவர் : நரசிம்மர்
தாயார் : தஞ்சை நாயகி
தீர்த்தம் : சூர்ய புஷ்கரணி
விமானம் : வேதசுந்தர விமானம்


மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 7 நிமி 56 விநாடி

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்




எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்


டவுன்லோட் அருள்மிகு நீலமேக பெருமாள்,தஞ்சாவூர்

1 Comment:

Anonymous said...

Very Interesting. I never seen such a spiritual blog before. I am visiting every temple by seeing your blog post. Good work.