Monday, October 6, 2008

அருள்மிகு அழகிய மணவாளன் திருக்கோவில், திருக்கோழி

அருள்மிகு அழகிய மணவாளன் திருக்கோவில், திருக்கோழி பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com

திருக்கோழி என்னும் உறையூர் திருச்சி நகருக்குள்ளேயே உள்ளது. திருச்சி ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2 மைல் தொலைவில் உள்ளது.

இறைவன்: அழகிய மணவாளன்
இறைவி: கமலவல்லி நாச்சியார்
தீர்த்தம் : கல்யாண தீர்த்தம்
தற்போதைய பெயர் : உறையூர்(திருக்கோழி)
பதிகம் : திருமங்கையாழ்வார்

சோழநாட்டின் அரண்மனையைச் சேர்ந்த யானையொன்று ஊருக்குள் வந்தபோது ஒருகோழி அதனை எதிர்த்து யுத்தம் செய்து தனது கால் நகங்களினாலும் , அலகினாலும் கொத்திக் குதறி யானையின் கண்களைக் குருடாக்கி புறமுதுகிட்டு ஓடச் செய்தது என்றும் அதனால் இவ்வூருக்கு கோழியூர் என்ற பெயருண்டாக்கித் திருக்கோழியாயிற்று. இங்கு கமலவல்லி நாச்சியார் வடதிசை நோக்கி திருமணத்திற்கு தயார் நிலையில் அமர்ந்த திருக்கோலத்தில் காணப்படுகிறார்.


மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 56 விநாடி

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்




எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்


டவுன்லோட் அருள்மிகு அழகிய மணவாளன் திருக்கோவில், திருக்கோழி

0 Comments: