
அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோவில்,திருக்குற்றாலம் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசியில் இருந்து 5 Km தொலைவில் குற்றாலம் சிவஸ்தலம் உள்ளது. அருகில் உள்ள ரயில் நிலையம் தென்காசி.
இறைவன்: குற்றாலநாதர்
இறைவி : குழல்வாய் மொழியம்மை
தரிசன நேரம் : காலை 6 - 12 மாலை 4 - 9
குற்றாலநாதர் கோவில் நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் சித்திர சபையாகத் திகழ்கிறது. குற்றால அருவிக்கு அருகிலேயே இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. குற்றாலநாதர் ஆலயத்திற்கு அருகே சித்திர சபை திகழ்கிறது. இதன் எதிரே தெப்பக்குளம் இருக்கிறது. சுற்றிலும் மதில் இருக்கே நடுவே சித்திர சபை அமைந்திருக்கிறது. மரத்தாலேயே ஆன அற்புத வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த சித்திர சபை பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்றாகும்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 7 நிமி 23விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோவில்,திருக்குற்றாலம்





1 Comment:
Hi Nataraj!!
Ipothey Kuchanoor poganum pola irukunga....ty for this podcast...hope all is well...tc
Post a Comment